Sema Punch


மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60
மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..


3
நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...


4
நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...


5
நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...


6
நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..


2
மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...



இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??


ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......????

1 comments:

  1. மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

    ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
    60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..


    3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...


    4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...


    5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...


    6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..


    2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...



    இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

    ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

    கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??


    ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......????

    ReplyDelete

Popular Posts

Blog Archive

Powered by Blogger.

Followers

GENRES

Video Of the Day

Facebook

 
Copyright ©
Created By Sora Templates & Free Blogger Templates