தோழர் ஈ.வெ.ரா



பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள். 

சிலர் அலங்காரத்துக்காகப் பேசுவார்கள்; 
 
மக்கள் சிரிக்க வேண்டும், 
 
கை தட்ட வேண்டும் என்று பேசுவார்கள். 

சிலர் தான் கற்றவற்றை வெளியிடுவதே 

முக்கியம் என்று பேசுவார்கள். 

சிலர் தன் கருத்தை வெளியிடப் பேசுவார்கள்.
  
கடைசியில் சொன்ன இரகத்தினர் தான் நான்.
 
                           
                                       -தோழர் ஈ.வெ.ரா
 

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.

Followers

GENRES

Video Of the Day

Facebook

 
Copyright ©
Created By Sora Templates & Free Blogger Templates