தோழர் சியாங் சிங்


அரசாங்கத்திடம் அதிகாரம் இருப்பதால் நிரபராதிகளையும் குற்றவாளிகள் என்று எளிதாக வழக்குகள் பதிவு செய்து போலியான ஆதாரங்களையும் உருவாக்கி அதை உண்மை என்று நிருபிக்க ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். அதை பெரும்பான்மையான மக்களும் நம்புகிறார்கள். ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களும் நம்புவார்கள் என்பதை அரசு தவறாக எண்ணுகிறது. ஆனால் வரலாற்று நீதிமன்றத்தில் மோசடி நபர்களுக்கு மறுவிசாரணை இருக்கிறது!

- தோழர் சியாங் சிங்

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.

Followers

GENRES

Video Of the Day

Facebook

 
Copyright ©
Created By Sora Templates & Free Blogger Templates