"மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்
கொண்டார்!"
கார்ல் மார்க்ஸ் இறந்தபோது அவரின் மிக நெருங்கிய நண்பரான பிரடெரிக் எங்கெல்ஸ் மரணமடைந்த தன் நண்பனை குறித்து மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கும் போது 'சிந்திப்பதை மார்க்ஸ் நிறுத்திக் கொண்டார்' என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
கலகக் குரல்கள் சில நேரங்களில் சோர்வையும் துக்க நிகழ்வுகளையும் கூட எப்படி மாற்றிவிடுகிறது பாருங்கள்...
- ஏங்கெல்ஸ்
கார்ல் மார்க்ஸ் இறந்தபோது அவரின் மிக நெருங்கிய நண்பரான பிரடெரிக் எங்கெல்ஸ் மரணமடைந்த தன் நண்பனை குறித்து மற்றவர்களுக்கு தகவல் கொடுக்கும் போது 'சிந்திப்பதை மார்க்ஸ் நிறுத்திக் கொண்டார்' என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
கலகக் குரல்கள் சில நேரங்களில் சோர்வையும் துக்க நிகழ்வுகளையும் கூட எப்படி மாற்றிவிடுகிறது பாருங்கள்...
- ஏங்கெல்ஸ்
0 comments:
Post a Comment