பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவும் தங்கள் வாழ்க்கை துணையை தாங்களே
தேர்ந்தெடுத்துக்
கொள்ளக்கூடிய சுதந்திரமும் விருப்பம் இல்லாவிட்டால் விவகாரத்து
பெற்றுக் கொள்ளும் அதிகாரமும்
பெண்களுக்கு கொடுக்கப்பட்டு 1950 இல் (சீனாவில்) திருமணச்
சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு
இருக்கிறது. இருப்பினும்
பெரும்பான்மையான குடும்பங்களில் மரபுவழி எண்ணங்களை தூக்கியெறிய
மறுத்து பெண்களை
இன்னமும் அடிமைகளாகவே வைத்திருக்கின்றார்கள்!
- தோழர் சியாங் சிங்
- தோழர் சியாங் சிங்
0 comments:
Post a Comment