கழிவறை...
கல்லறை...
இந்த இரண்டு
இடங்களில்
தான்....
மனிதனின்
உண்மையான
முகத்தை
அறியமுடியும்...
கழிவறையில்
உன்னை
நீயே
அறிவாய்....
கல்லறையில்
உலகம்
உன்னை
அறியும்.....
கவிஞர்
பார்வைதாசன்.....
0 comments:
Post a Comment