'வரதட்சணை வாங்கினால் சட்டப்படி குற்றம்',
'வரதட்சணை கொடுத்தால் சட்டப்படி குற்றம்' -
என்று சட்டத்தை கொண்டு வராமல் 'வரதட்சணை கொடுமை'க்கு மட்டும் சட்டம் கொண்டு வந்தால்
அது புத்திசாலித்தனமாகுமா?
# இந்த முட்டாள்தனத்தை தான் 'இந்திய சட்டம்' செய்கிறது!
0 comments:
Post a Comment