மனிதன் மனித சுதந்திரம் - அதாவது, தெருவில் நடப்பது, குளத்தில் தண்ணீர் மொள்ளுவது, மனிதனுக்கு மனிதன் தொடுவது, முதலிய சுதந்திரங்கள் கூடக் கொடுப்பதற்கு தன் நாட்டினாலேயே தடைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வேறு நாட்டானிடம் அரசாட்சி சுதந்திரம் கேட்பது வேடிக்கை இல்லையா?
- பெரியார், ('குடி அரசு',11.01.1931)
- பெரியார், ('குடி அரசு',11.01.1931)
0 comments:
Post a Comment