நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்’ -
1943-45ல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இராணுவ களம் அமைத்து, இந்தியாவின் விடுதலைக்குப் போரிட்ட போது, அவரின் ஐ.என்.ஏ., படையில், 60 சதவீதம் தமிழர்கள், இந்திய விடுதலைக்காக, அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்தனர். எதற்கும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடிய தமிழர்களின் வீரத்தை மெச்சிய நேதாஜி, “எனக்கு இன்னொரு பிறவி இருக்குமாயின், நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்" என்று, நெஞ்சம் நெகிழ்ந்துருகக் கூறினார்.
- [சுபாஷ் சந்திரபோஸ்]
1943-45ல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இராணுவ களம் அமைத்து, இந்தியாவின் விடுதலைக்குப் போரிட்ட போது, அவரின் ஐ.என்.ஏ., படையில், 60 சதவீதம் தமிழர்கள், இந்திய விடுதலைக்காக, அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்தனர். எதற்கும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடிய தமிழர்களின் வீரத்தை மெச்சிய நேதாஜி, “எனக்கு இன்னொரு பிறவி இருக்குமாயின், நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்" என்று, நெஞ்சம் நெகிழ்ந்துருகக் கூறினார்.
- [சுபாஷ் சந்திரபோஸ்]
0 comments:
Post a Comment